மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் கைது!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (13:17 IST)
பல கோடி மதிப்புள்ள மண்ணுளிப் பாம்பை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 
 
குமரி மாவட்டம் சாமிநாத புரத்தை சேர்ந்த குமரேசன் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி இறந்து விட்டார். இவரது மகன் அரவிந்த் (35) வீட்டில் மண்ணுளிப் பாம்பை பதுக்கி வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
 
மேலும் வெளிநாட்டுக்கு மண்ணுளிப் பாம்பை கடத்திச் செல்லும் கும்பலுடன் அரவிந்துக்கு தொடர்பு இருக்கலாமா? என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments