Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் கடித்ததால் உரிமையாளரை கைது செய்த போலீஸ்: சேலத்தில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (15:35 IST)
நாய் கடித்ததால் உரிமையாளரை கைது செய்த போலீஸ்: சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் நாய்  கடித்ததாக ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சேலத்தில் உள்ள சின்னதிருப்பதி என்ற பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவர் தன்னை நாய் கடித்து விட்டதாகவும் நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயின் உரிமையாளர் பிரபாகர் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். செல்லப்பிராணியை அஜாக்கிரதையாக பராமரித்தல் உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
நாய கடித்தததாக அளித்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments