Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பல்ல வேல வாங்கி தர்றோம்… 48 இளைஞர்களை ஏமாற்றிய இருவர்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (10:41 IST)
சென்னையில் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி இருவர் இளைஞர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரும் நுங்கம்பாக்கத்துல் குட்லீப் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர். மேலும் தங்கள் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் உள்ள சொகுசு கப்பலில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தரப்படும் என விளம்பரம் கொடுத்துள்ளனர்.

இதை நம்பி 48 இளைஞர்கள் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர்களில் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலிஸார் விசாரணை நடத்தி பூந்தமல்லியில் தலைமறைவாக இருந்த ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments