Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பல்ல வேல வாங்கி தர்றோம்… 48 இளைஞர்களை ஏமாற்றிய இருவர்!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (10:41 IST)
சென்னையில் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி இருவர் இளைஞர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரும் நுங்கம்பாக்கத்துல் குட்லீப் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர். மேலும் தங்கள் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் உள்ள சொகுசு கப்பலில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தரப்படும் என விளம்பரம் கொடுத்துள்ளனர்.

இதை நம்பி 48 இளைஞர்கள் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர்களில் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலிஸார் விசாரணை நடத்தி பூந்தமல்லியில் தலைமறைவாக இருந்த ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments