Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை ஆளப்போவது யார்?

Webdunia
புதன், 28 மார்ச் 2018 (21:12 IST)
தேசிய அளவில் மூன்றாவது கட்சியை துவங்கவும், பாஜகவின் ஆட்சியை முழுமையாக காலி செய்வதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெளிவாக செயல்ப்பட்டு வருகிறார். 
 
சமீபத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தார்.                                                                                                                                                                                                                                                                                                            மக்கள் பாரதிய ஜனதாவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஆட்சி அதிகாரத்திலிருந்து அக்கட்சி வெளியேற்றப்படும் என தெரிவித்திருந்தார். 
 
மேலும், தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும் சக்தியாக உருவெடுக்கும். அதே போல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார். எனவே அடுத்த முறை பாரதிய ஜனதாவால் நிச்சயம் ஆட்சிக்கு வர முடியாது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments