Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பாரம்பரிய சின்னங்கள் தினம்; மகாபலிபுரத்தில் அனுமதி இலவசம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:27 IST)
உலக பாரம்பரிய சின்னங்களின் தினமான இன்று மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக பாரம்பரிய சின்னங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக பாரம்பரிய சின்னங்கள் நாளையொட்டி இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை காண இலவச அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதான சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments