Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக பாரம்பரிய சின்னங்கள் தினம்; மகாபலிபுரத்தில் அனுமதி இலவசம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (09:27 IST)
உலக பாரம்பரிய சின்னங்களின் தினமான இன்று மகாபலிபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக பாரம்பரிய சின்னங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக பாரம்பரிய சின்னங்கள் நாளையொட்டி இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை காண இலவச அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதான சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments