Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வரைபடம் !

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (13:41 IST)
கேரள மாநிலம் பட்ஜெட் உரை முகப்பில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட படம்

கடந்த ஆண்டு மத்திய அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.இதற்கு எதிர்க்கட்சிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கேரளாவில் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது.
 
இந்த நிலையில், இன்று, 2020 -2021 ஆம் ஆண்டு  கேரள  பட்ஜெட் உரையின் முகப்புரையில், CAA மற்றும் NRC க்கு எதிர்ப்பு தெரிவித்து  கேரள பட்ஜெட் உரையின் முகப்பில் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட வரைபடம் அச்சிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments