Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்கட்சிகளுக்கு பங்கு கிடையாது; எல்லா கிரெடிட்டும் எடப்பாடியாருக்கே!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (11:26 IST)
காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளதின் அனைத்து பெருமையும் முதல்வரையே சேரும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருப்பதால் இந்த பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

இந்நிலையில் காவிரி டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ”காவிரி டெல்டாவை பாதுகாக்கும் தமிழக அரசின் இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். இந்த பெருமையில் எதிர்க்கட்சிகளுக்கு துளியும் பங்கி கிடையாது. இந்த பெருமை முழுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே சேரும்” என கூறியுள்ளார்.

மேலும் புதிய திட்டங்கள் டெல்டாவில் தொடங்கப்படாவிட்டாலும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து வரும் ஓ.என்.ஜி.சி மட்டும் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments