Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிரம்பிய மதுராந்தகம் ஏரி, 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:19 IST)
செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
இந்நிலையில், செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 24 அடியை எட்டியதால், ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments