Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணி நேரத்தில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு! – மதுரை கிளை நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (12:18 IST)
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக விதிகளை அமைக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வரும் நிலையில் பணி நேரங்களில் ஊழியர்கள் தங்கள் சொந்த விஷயங்கள் தொடர்பாக செல்போனை அதிகமாக பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இன்று மதுரை கிளை நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில், அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த விசயங்களுக்காக செல்போன் பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது. அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments