Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில்… பிரம்மாண்ட புத்தக பூங்கா! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (11:50 IST)
தமிழ்நாட்டில் அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க உதவி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை புத்தக திருவிழா நடந்து முடிந்த நிலையில் அதில் பங்கேற்ற பதிப்பகங்கள் பல புத்தகங்களை நிரந்தரமாக கண்காட்சி படுத்தவும், விற்பனை செய்யவும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழன் ஆட்சியாக நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோ. இதில் நாங்கள் என்று கூறுவது உங்களையும் சேர்த்துதான். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments