Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில்… பிரம்மாண்ட புத்தக பூங்கா! – முதல்வர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (11:50 IST)
தமிழ்நாட்டில் அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க உதவி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னை புத்தக திருவிழா நடந்து முடிந்த நிலையில் அதில் பங்கேற்ற பதிப்பகங்கள் பல புத்தகங்களை நிரந்தரமாக கண்காட்சி படுத்தவும், விற்பனை செய்யவும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ் ஆட்சியாக, தமிழன் ஆட்சியாக நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோ. இதில் நாங்கள் என்று கூறுவது உங்களையும் சேர்த்துதான். அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புத்தக பூங்கா அமைக்க அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments