Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெனகை மாரியம்மன் கோவிலில் 13வது ஆண்டாக பூச்சொரிதல் விழா- ஏராளமான பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக வந்தனர்!

J.Durai
திங்கள், 3 ஜூன் 2024 (11:20 IST)
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகின்ற 10ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது தமிழகத்தில் அதிக நாட்கள் அதாவது 17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
 
கோவிலில் இருந்து அம்மன் பூ பல்லக்கில் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக  வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி அம்மன் முன்பு சென்றனர் தொடர்ந்து கோவிலின் முன்பு அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது பூ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் தொடர்ந்து 13- ஆவது ஆண்டாக பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments