Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாநகர் ரவுடி மீது துப்பாக்கியால் சுட்ட போலீஸார்: மதுரையில் பரபரப்பு

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (09:22 IST)
மதுரை அண்ணாநகர் பகுதியிலிருந்த ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை பகுதியில் உள்ள அண்ணா நகரில் ரவுடி குருவி விஜய் என்பவர் மீது பல வழக்குகள் இருந்தது. இதனை அடுத்து அவரை பிடிக்க முடிவு செய்த போலீசார் அவரது வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தினர்
 
இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு ரவுடியை போலீசார் பிடித்து விட்டதாகவும் தற்போது அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments