Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை பன் பரோட்டா கடைக்கு சீல்.! திடுக்கிடும் காரணம்

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (17:17 IST)
மதுரை பன் பரோட்டா கடைக்கு சீல்.! திடுக்கிடும் காரணம்
மதுரை பன் பரோட்டா கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் திடீரென சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மதுரையில் பன் பரோட்டா என்பது மிகவும் புகழ் பெற்றது என்பதும் இந்த பரோட்டாவை சாப்பிடுவதற்கு என்றே ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மதுரை சாத்தமங்கலம் என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்த பன் பரோட்டா கடைக்கு திடீரென உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 
 
சுகாதாரமற்ற முறையில் பன் பரோட்டா தயாரிப்பதாகவும் அதுமட்டுமின்றி பெட்டிக்கடைக்கான அனுமதி பெற்று சாலையை ஆக்கிரமித்து உணவகம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments