Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் தனிநபருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை: நீதிபதியின் அதிரடி கருத்து

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (13:50 IST)
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனி நபருக்கு சிறப்பு மரியாதை வழங்கக் கூடாது என்பதை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவில் கோவில் நிர்வாக  நடைமுறையில் நீதிமன்றம்   தலையிட விரும்பவில்லை என்றும், தனிநபருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், பொது நலன் கருதி இந்த விஷயத்தை அறநிலையத்துறை தெளிவு படுத்த வேண்டும் என்றும் நீதிபதி  தெரிவித்துள்ளார்.
 
மேலும் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பவர்களுக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சிவகங்கையைச் சேர்ந்த சின்னன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments