Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்கு செல்லாமல் ஒரு பைசா கூட சம்பாதிக்காத குடும்பம்.. காசு காலியானதும் தற்கொலை செய்த பரிதாபம்..!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (13:03 IST)
மதுரை சேர்ந்த ஒரு குடும்பம் வாழ்நாள் முழுவதும் வேலைக்கு சென்று ஒரு பைசா கூட சம்பாதிக்காமல் கையில் இருந்த காசு காலியானதும் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நகர்ந்து உள்ளது. ம
 
துரை சேர்ந்த பாண்டியன் என்பவர் சுகாதாரத் துறை அதிகாரியாக வேலை செய்தார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உமாதேவி, கோதண்டபாணி ஆகிய குழந்தைகளும் இருந்தனர். 
 
இந்த நிலையில் பாண்டியன் தனது மனைவி வாசுகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். கணவர் பிரிந்தவுடன் வாசுகி தனது மகள் மகனுடன் தனியே வசித்து வந்தார்.  
 
கணவன் பிரிவால் கடும் மன உளைச்சலில் இருந்த வாசுகி மற்றும் மன உளைச்சலில் இருந்த உமாதேவி கோதண்டபாணி ஆகிய மூவரும் வேலைக்கு செல்லாமல் ஒரு பைசா கூட சம்பாதிக்காமல் இருந்தனர். 
 
இந்த நிலையில் வங்கியில் இருந்த இருப்பு, நகைகள் விற்று சில ஆண்டுகள் பொழுதை கழித்ட நிலையில் பணம் முழுவதும் காலியான நிலையில் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments