Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றம்! – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (11:24 IST)
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை செனை கொண்டுவரவும், கல்வெட்டியல் கிளை பெயரை மாற்றவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறைக்கு கொண்டு வரவேண்டுமென மணிமாறன் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 மாத அவகாசத்திற்குள் தமிழ் கல்வெட்டுகளை சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டு கிளைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொல்லியல்துறையின் கிளையான கல்வெட்டு இயல் கிளையை தமிழ் கல்வெட்டு இயல் என பெயர் மாற்றவும், கல்வெட்டு இயலுக்கு போதுமான வசதிகள் மற்றும் கல்வெட்டு நிபுணர்களை பணியமர்த்தவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments