Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றம்! – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (11:24 IST)
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை செனை கொண்டுவரவும், கல்வெட்டியல் கிளை பெயரை மாற்றவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறைக்கு கொண்டு வரவேண்டுமென மணிமாறன் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 மாத அவகாசத்திற்குள் தமிழ் கல்வெட்டுகளை சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டு கிளைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொல்லியல்துறையின் கிளையான கல்வெட்டு இயல் கிளையை தமிழ் கல்வெட்டு இயல் என பெயர் மாற்றவும், கல்வெட்டு இயலுக்கு போதுமான வசதிகள் மற்றும் கல்வெட்டு நிபுணர்களை பணியமர்த்தவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments