Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானங்கள்; விலைப்பட்டியல் வைக்க உத்தரவு!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (14:41 IST)
தமிழக டாஸ்மாக் மது விற்பனையகங்களில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசின் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல மதுக்கடைகளிலும் மதுபானங்களின் விலைப்பட்டியல் இல்லாததால் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ‘வாடிக்கையாளர்கள் மதுபானங்களின் விலையை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மதுபானக்கடைகளிலும் விலைப்பட்டியல் பலகை வைக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் குழந்தை பிறந்தால் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்த வேண்டும்: கலெக்டர் உத்தரவு..!

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றம்.. சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் உயர்வு..!

தங்கம் விலை இன்று சற்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

திமுக கொடிக்கம்பம் அகற்றும்போது விபரீதம்: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி.. 4 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments