Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மணி நேர ஷிப்ட்; 10% கூடுதல் சம்பளம்! – காவலர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (15:47 IST)
தமிழகத்தில் காவல்துறைக்கு தனி ஆணையம் அமைக்க மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினர் பணி ஒழுங்கு செய்தல் குறித்து கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் மாசிலாமணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.

அதில், காவலர்களுக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், காவலர்களுக்கு 8 மணி நேர வேலை முறையில் மூன்று தனி ஷிப்ட்களில் வேலை பார்த்தல், குறைந்தபட்சம் 10% கூடுதல் ஊதியம் வழங்க தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தியால் கிழித்தனர், எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது: கரூர் துயர சம்பவத்தை நேரில் கண்ட பெண்மணி வாக்குமூலம்

இளம்பெண்ணை கற்பழித்த காவலர்கள்.. இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும். ஈபிஎஸ்

அக்டோபர் 3, வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறையா? தமிழக அரசு பரிசீலனை..!

ஆர்சிபி அணி விற்பனைக்கு வருகிறதா? ஐபிஎல் அரங்கில் பெரும் பரபரப்பு!

ரூ.35 கோடி மதிப்புள்ள போதைபொருளுடன் பிரபல நடிகர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments