Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தியில் ராமர் கோவில், மதுரையில் ரத யாத்திரை! – நீதிமன்றம் அனுமதி!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (17:41 IST)
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பல பகுதிகளிலிருந்து பலர் அதற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்துமத அமைப்புகள் சிலவும் மக்களிடம் நன்கொடை வசூல் செய்து ராமர் கோவில் கட்டுமானத்திற்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்தவும், அதேசமயம் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கூட்டம் கூடுதலை தவிர்த்தல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments