Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்வதை செய்பவர்தான் செல்லூரார் - வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (13:22 IST)
மதுரை மாநகரம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அணையின் நீர்ப்பரப்பை தெர்மாக்கொல் கொண்டு மூடிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் செய்கை இந்திய அளவில் கிண்டலடிக்கப்பட்டது. 
 
அது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மதுரை வந்த செல்லூர் ராஜூ “மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் வரவுள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல் உலகத்தரம் வாய்ந்த பூங்காங்கள் வைகை நதி கரையோரம் அமைய இருக்கிறது. எனவே, மதுரை விரைவில் சிட்னி நகரம் போல் மாறப்போகிறது” எனப் பேசினார்.

 
இந்த விவகாரமும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது. பல மீம்ஸ்களும் உலா வந்தது.
 
இந்நிலையில், சிட்னியை போல் மதுரை மாறிவிட்டது போல் ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments