Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொல்வதை செய்பவர்தான் செல்லூரார் - வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (13:22 IST)
மதுரை மாநகரம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அணையின் நீர்ப்பரப்பை தெர்மாக்கொல் கொண்டு மூடிய அமைச்சர் செல்லூர் ராஜூவின் செய்கை இந்திய அளவில் கிண்டலடிக்கப்பட்டது. 
 
அது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் மதுரை வந்த செல்லூர் ராஜூ “மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் வரவுள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல் உலகத்தரம் வாய்ந்த பூங்காங்கள் வைகை நதி கரையோரம் அமைய இருக்கிறது. எனவே, மதுரை விரைவில் சிட்னி நகரம் போல் மாறப்போகிறது” எனப் பேசினார்.

 
இந்த விவகாரமும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டது. பல மீம்ஸ்களும் உலா வந்தது.
 
இந்நிலையில், சிட்னியை போல் மதுரை மாறிவிட்டது போல் ஒரு மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments