Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை புத்தக திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியர் கூறிய காரணம்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:00 IST)
மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த புத்தகத் திருவிழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்  தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலை அரங்கத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. 
 
புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments