Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனா சின்னம் அமைக்கும் காசில் மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி கொடுக்கலாம்: ஈபிஎஸ்

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (14:56 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக பேனா சின்னம் அமைக்க தமிழக மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கி கொடுத்து விடலாம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் நினைவாக ரூபாய் 50 கோடியில் பேனா சின்னம் மெரினா அருகே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது
 
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து கூறும்போது தமிழகத்தில் போதுமான நிதியே இல்லாதகிறபோது மெரினாவில் பேனா சின்னம் அமைப்பது அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மேலும் பேனா சின்னம் அமைக்கும் ரூபாய் 80 கோடியில் தமிழக மக்கள் அனைவருக்கும் பேனா வாங்கிக் கொடுத்து விடலாம் என அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments