Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை புத்தக திருவிழா ஒத்திவைப்பு: மாவட்ட ஆட்சியர் கூறிய காரணம்!

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:00 IST)
மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த புத்தகத் திருவிழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்  தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலை அரங்கத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தவிர்க்கமுடியாத நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. 
 
புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

கடலூர் ரயில் விபத்து: சுரங்க பாதைக்கு ஒப்புதல் அளிக்காத ஆட்சியர்? - தவெக விஜய் பதிவு!

டிரம்ப் வரி விதிக்கப்போகும் 15 நாடுகள் பட்டியல்.. இந்தியா பெயர் இருக்கின்றதா?

அடுத்த கட்டுரையில்
Show comments