Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஆவின் நிறுவனம்: 13.78 கோடி மோசடி - மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (10:30 IST)
மதுரை ஆவின் நிறுவனத்தில் 13.78 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
 
மதுரை ஆவின் நிறுவனம் மேலாளர் உட்பட 5 பேர்  பால் பொருட்களை வெளிசந்தையில் விற்றது உட்பட முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மோசடி செய்தது அம்பலம் ஆகியது. பின்னர் மேலாளர் மணிகண்டன் மற்றும் உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments