Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ஆவின் நிறுவனம்: 13.78 கோடி மோசடி - மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (10:30 IST)
மதுரை ஆவின் நிறுவனத்தில் 13.78 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 
 
மதுரை ஆவின் நிறுவனம் மேலாளர் உட்பட 5 பேர்  பால் பொருட்களை வெளிசந்தையில் விற்றது உட்பட முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மோசடி செய்தது அம்பலம் ஆகியது. பின்னர் மேலாளர் மணிகண்டன் மற்றும் உதவி பொது மேலாளர் கிருஷ்ணன் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments