தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:01 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுகளில் ஒன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதிக கட்டுப்பாடுகளோடு 300 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கே தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ் காலமானார்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது தொகுதி மக்களை கேட்டுத்தான் நீக்கினாரா? ஈபிஎஸ்க்கு டிடிவி கேள்வி

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments