Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இன்று 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரொனாவால் பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (09:45 IST)
இந்தியாவில் இதுவரை   கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,65,82,129 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 32 கோடியாக அதிகரித்துள்ளது.


இந்நிலையில் இந்தியாவில் இதுவரை   கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,65,82,129 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மட்டும் 2,64, 2020 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சுமார் 315 பேர் உயிரிழந்துள்ளனர தற்போது, 12,72, 073 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை பெர்ரு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments