Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி; உபரி நீர் திறக்க வாய்ப்பு

Arun Prasath
புதன், 4 டிசம்பர் 2019 (11:02 IST)
மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீரை நீரை திறந்துவிட வாய்ப்பிருப்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் பலத்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்நிலையில் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில் 22.3 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் ஏரியில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் கரையோரம் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments