Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவமனைகள் மனித நேயமற்று நடந்துகொள்ளக் கூடாது… அமைச்சர் கோபம்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (13:01 IST)
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு செயல்படக் கூடாது என அமைச்சர் மா சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

சட்டசபைக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யம், ’ கடைசி நேரத்தில் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவ மனைகள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவது, மனிதாபி மானமற்ற செயல். இந்த பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குறைவான ஏடிஎம் மையங்கள்? பெருநகர் வளர்ச்சி குழுமம் விளக்கம்!

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments