Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்த ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு; ஊதிய உயர்வு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (13:26 IST)
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண் ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் செவிலியர், மருத்துவ உதவியாளர் என பல ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒப்பந்த பணியாளர்களில் 2,448 சுகாதார பணியாளர்களுக்கு மாத ஊதியம் 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments