அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:57 IST)
ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் மீண்டும் அதிமுக பொதுக்குழு 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள், ‘அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என்றும் அரசு விதித்துள்ள கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுக்குழுவை நடத்தலாம் இருக்கலாம் என்றும் முகக்கவசம் அணிவதில் இருந்து எந்தவித விதிவிலக்கும் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments