Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி புகைப்படம் அகற்றம்: பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (14:52 IST)
தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி புகைப்படம் அகற்றம்: பெரும் பரபரப்பு
தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி புகைப்படத்திற்கு பதிலாக உதயநிதி புகைப்படம் இருப்பதை பார்த்து திமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் புகைப்படங்கள் இருந்து வருவது வழக்கமாக உள்ளது 
 
ஆனால் தஞ்சை மேயர் அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் உள்ளது. இதை பார்த்த திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
கருணாநிதி புகைப்படத்தை அகற்றிவிட்டு உதயநிதியை புகைப்படத்தை வைப்பதா? என்று அவர்கள் சோகத்தோடு கூறி வருகின்றனர் 
 
ஆனால் இதுபற்றி எந்த புகாரையும் திமுக தலைமைக்கு அனுப்ப முடியாது என்பதால் அவர்கள் மனதுக்குள்ளேயே பொறுமை கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments