Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சர் மா சுப்பிரமணியம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:24 IST)
நீட் தேர்வுக்கு எதிராக நாளை சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே சிஏஏ சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று நாளை நீட்தேர்வுக்கு எதிராகவும் சட்ட மன்றத்தில் தீர்மானம் ஏற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ள நிலையில் நாளை நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்ட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவோம் என ஏற்கனவே திமுக தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று  நாளை தீர்மானம் இயற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தீர்மானத்தின் மூலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments