Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்… ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (19:09 IST)
தமிழ்நாட்டில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மிகச்சிறந்த திட்டங்களுள் ஒன்று சமத்துவபுரம். ஆனால் அதன் பின்னர் வந்த ஆட்சிக் காலங்களில் அது பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாகவும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments