தமிழ்நாட்டில் புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்… ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (19:09 IST)
தமிழ்நாட்டில் உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட மிகச்சிறந்த திட்டங்களுள் ஒன்று சமத்துவபுரம். ஆனால் அதன் பின்னர் வந்த ஆட்சிக் காலங்களில் அது பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாகவும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments