Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி விருந்தளித்த மாணவருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (01:03 IST)
சென்னை ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்தளித்த மாணவர் சூரஜ் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.



 


சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் சூரஜ் மாட்டிறைச்சி விருந்தளித்தார். அப்போது சுத்தமான சைவம் சாப்பிடும் ஒரு பிரிவினர்களை மாட்டிறைச்சி சாப்பிடும்படி சூரஜ் வற்புறுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பிரிவினர் சூரஜை தாக்கியதாகவும் கூறப்படுகிறது

சமூக வலைத்தளங்களில் ஐஐடி மாணவர்கள் பலர், சூரஜ் மேல் தான் தவறு என்று பதிவு செய்து வரும் நிலையில் திமுக செயல் தலைவர் சூரஜை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு இடையிலான இந்த பிரச்சனையில் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments