Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

Webdunia
புதன், 31 மே 2017 (22:55 IST)
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும்  1 மற்றும் 15ஆம் தேதிகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் கொண்டு வருவது வழக்கம்



 


அந்த வகையில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் விலை ரூ.1.23 பைசா, டீசல் விலை ரூ.89 பைசா உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து தகவல் அறிந்தவுடன் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சி அந்த அளவுக்கு அந்நாடு அமைதி பூங்காவாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments