Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு

petrol
Webdunia
புதன், 31 மே 2017 (22:55 IST)
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும்  1 மற்றும் 15ஆம் தேதிகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் கொண்டு வருவது வழக்கம்



 


அந்த வகையில் நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி பெட்ரோல் விலை ரூ.1.23 பைசா, டீசல் விலை ரூ.89 பைசா உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வாரமாகவே கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது குறித்து தகவல் அறிந்தவுடன் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சி அந்த அளவுக்கு அந்நாடு அமைதி பூங்காவாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments