Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

J.Durai
சனி, 21 செப்டம்பர் 2024 (15:05 IST)
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோரக் காவல்படை சார்பில் புதுச்சேரி கடற்கரையில் கடலோர தூய்மைப் பணி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடியசைத்து தூய்மைப் பணியை தொடங்கி வைத்தார்.
 
இதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் இணைந்த கடற்கரை பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வீசிச் சென்ற குப்பைகளை துணை நிலை ஆளுநர் அகற்றினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments