Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: கேரளா நோக்கி செல்வதாக தகவல்!

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (13:06 IST)
வங்க கடலில் தோன்றிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டதாகவும் தமிழ்நாடு புதுச்சேரி கரையோரம் நீடித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் இன்றும் நாளையும் கேரளா வழியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது 
 
இதன் காரணமாக படிப்படியாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வரும் 15ஆம் தேதி புதிய புயல் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments