Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தாமரைக்கு வந்தது வாழ்வு – எப்படித் தெரியுமா ?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (11:40 IST)
பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் தாமரை இலைக்கானத் தேவைக் கூடியுள்ளது.

தமிழக அரசு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தி அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனைப் பொதுமக்களும் வரவேற்று செயல்படுத்தியுள்ளதால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது.

இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குப் பதில் பாக்குமட்டை, வாழை இலை போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அது போலவே இப்போது புதிதாக தாமரை இலையின் தேவையும்  அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

வழக்கமாகத் தாமரை இலைகளைப் பூக்கடைகளில் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் இப்போது பிளாஸ்டிக் தடையினால் இறைச்சிக் கடைகளில் இறைச்சிகளை தாமரை இலைகளில் கட்டித் தருவதாகவும் இதனால் தாமரை இலைக்கு டிமாண்ட் கூடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தாமரை இலை விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments