Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றில் கவிழந்த லாரி: டிரைவர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:17 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் இருக்கையிலே உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கண்டெய்னர் லாரி ஒன்று கோவையில் இருந்து சென்னைக்கு சென்றது. நாமக்கல் மாவட்டம் பவனி ஆற்று பாலத்தை கடக்கும் போது பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் லாரி டிரைவில் அவரது இருக்கயிலே உயிரைவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை மீட்டனர். 
 
சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments