Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றில் கவிழந்த லாரி: டிரைவர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:17 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் இருக்கையிலே உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கண்டெய்னர் லாரி ஒன்று கோவையில் இருந்து சென்னைக்கு சென்றது. நாமக்கல் மாவட்டம் பவனி ஆற்று பாலத்தை கடக்கும் போது பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் லாரி டிரைவில் அவரது இருக்கயிலே உயிரைவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை மீட்டனர். 
 
சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை.. ரயில் சேவைகள் பாதிக்குமா?

ஒரே நாளில் இரண்டாவது முறையாக விலை உயர்ந்த தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி..!

கேன் தண்ணி குடிக்கிறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! - கேன் பயன்பாட்டில் இவ்ளோ ரிஸ்க்கா?

இந்த பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமை கட்சியல்ல, நம் தி.மு.க.. முதல்வர் ஸ்டாலின்

பஹல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்.. பாதுகாப்பு குறைபாடு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments