Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆற்றில் கவிழந்த லாரி: டிரைவர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:17 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் இருக்கையிலே உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கண்டெய்னர் லாரி ஒன்று கோவையில் இருந்து சென்னைக்கு சென்றது. நாமக்கல் மாவட்டம் பவனி ஆற்று பாலத்தை கடக்கும் போது பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
 
இந்த விபத்தில் லாரி டிரைவில் அவரது இருக்கயிலே உயிரைவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை மீட்டனர். 
 
சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் லாரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments