பெரியார் சிலை மீது லாரி மோதல்: டிரைவர் கைது!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (07:15 IST)
பெரியார் சிலை மீது லாரி மோதல்: டிரைவர் கைது!

பெரியார் சிலை மீது லாரி மோதியதில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
கடந்த சில மாதங்களாகவே பெரியார் சிலை அவமதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் புதுச்சேரியிலிருந்து புனே சென்ற வடமாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று திடீரென விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது மோதியது
 
இதன் காரணமாக பெரியார் சிலை பலத்த சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரியார் சிலை மீது லாரியை மோதிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது சதி வேலையா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments