Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (09:02 IST)
தமிழகத்தில் கடந்த ஆறாம் தேதி மற்றும் 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னிலை நிலவரங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தபால் ஓட்டுகள் முடிவுகளில் வெளியான தகவலின்படி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஐந்து இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது 
 
அதேபோல் மாவட்ட ஊராட்சி தேர்தலில். கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் இருவர் முன்னிலை பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்து வாக்குச்சீட்டு எண்ணிக்கையை தொடங்கியவுடன் மேலும் பல இடங்களில் தான முன்னிலை நிலவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments