Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஊராட்சி தேர்தல்: 6 முனை போட்டியா?

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (21:39 IST)
தமிழகத்தில் ஒன்பது ஊராட்சி மற்றும் நகராட்சி மாநகராட்சி உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் ஊராட்சி தேர்தலில் 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, பாமக, மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
 
இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் 6 முனை போட்டியை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிமுக மற்றும் திமுக இடையே மட்டுமே கடுமையான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமரை சந்திக்கும் ஈபிஎஸ் -ஓபிஎஸ்.. இணைப்பு நடக்குமா?

சொன்னீங்களே.. செஞ்சீங்களா? திமுக ஆட்சியை கேலி செய்து அதிமுக ஏற்பாடு செய்த வில்லுப்பாட்டு..!

இங்கிலாந்து டீக்கடைக்கு சென்ற பிரதமர் மோடி.. இந்திய தேயிலையில் தயாரித்த டீ..!

ஆகஸ்ட் 2ஆம் தேதி பூமி இருளில் மூழ்குமா? வேகமாக பரவி வரும் வதந்திக்கு நாசா விளக்கம்..!

சிறையில் இருந்து தப்பிய கற்பழிப்பு குற்றவாளி.. ஒளிய நினைத்து கிணற்றில் விழுந்த பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments