Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஊராட்சி தேர்தல்: 6 முனை போட்டியா?

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (21:39 IST)
தமிழகத்தில் ஒன்பது ஊராட்சி மற்றும் நகராட்சி மாநகராட்சி உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் ஊராட்சி தேர்தலில் 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, பாமக, மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
 
இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலில் 6 முனை போட்டியை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிமுக மற்றும் திமுக இடையே மட்டுமே கடுமையான போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments