Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெலிகாப்டர் விபத்து: தீயை அணைக்க உதவிய காட்டேரி கிராம மக்கள்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (15:56 IST)
குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் இன்று காலை திடீரென ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய நிலைமை மனைவியின் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்றும் இந்த தீயை அணைக்கவே கிட்டத்தட்ட பல மணிநேரங்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மீட்பு படையினருக்கு உதவியாக காட்டேரி கிராமத்தில் உள்ள மக்கள் தங்களிடம் உள்ள குடம், வாளி போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தண்ணீரை கொண்டு வந்து ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை அணைக்க உதவி செய்தார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments