Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்; 9 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:59 IST)
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவித்துள்ளதாவது:

 
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமெனவும்,  28 மாவட்ட தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 9 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments