Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல்; 9 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (19:59 IST)
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அறிவித்துள்ளதாவது:

 
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமெனவும்,  28 மாவட்ட தற்செயல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 9 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments