Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.. மாநில தேர்தல் ஆணையம்

Arun Prasath
வியாழன், 26 செப்டம்பர் 2019 (13:35 IST)
தமிழகத்தில் நவம்பர் மாதம், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் தற்போது நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

இதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணி அக்டோபர் 15ல் முடிவடையும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments