தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (06:45 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. 
 
செப்டம்பர் 22ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் செப்டம்பர் 25ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. செப்டம்பர் 23ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் தெரிவிக்கப்பட்டிருந்தது
 
9 மாவட்ட தேர்தல் நடக்கும் மாவட்டங்கள் பின்வருமாறு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்டம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments