Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றோடு முடியும் உள்ளாட்சி தேர்தல் பரப்புரை!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (10:42 IST)
தமிழகத்தில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்றோடு முடிய உள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றோடு பரப்புரை பிரச்சாரம் முடிய உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments