Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன நடக்கிறது கூவத்தூரில்? பற்றிக்கொண்ட பரபரப்பு

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (20:12 IST)
கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு என்ன நடந்து வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


 

 
கூவத்தூரில் ஆயிரக் கணக்கில் காவல்துறை மற்றும் அதிரடிப்படை கூவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு முன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் காவல்துறையினர் வெளியேற வலியுறுத்தினர். வெளி ஆட்கள் அனைவரையும் வெளியேற்றினர்.
 
இந்நிலையில் தற்போது கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபியை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார். கூவத்தூரில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments