Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன நடக்கிறது கூவத்தூரில்? பற்றிக்கொண்ட பரபரப்பு

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (20:12 IST)
கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு என்ன நடந்து வருகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


 

 
கூவத்தூரில் ஆயிரக் கணக்கில் காவல்துறை மற்றும் அதிரடிப்படை கூவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு முன் நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் காவல்துறையினர் வெளியேற வலியுறுத்தினர். வெளி ஆட்கள் அனைவரையும் வெளியேற்றினர்.
 
இந்நிலையில் தற்போது கூவத்தூரில் அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிபியை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தமிழக ஆளுநரை சந்தித்துள்ளார். கூவத்தூரில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments