Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிக்கப்பட்ட நிலையில் சிறுமி உடல் மீட்பு !

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:39 IST)
சமீபத்தில் திருச்சியில் ஒரு சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரையில் எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் குண்டாறு ஓடைக்கு அருகில் ஒரு சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments