Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக ஊடங்கள் எங்களை கொல்லப் பார்க்கிறார்கள்- திஷா சாலியன் பெற்றோர்

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:28 IST)
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக  சுஷாந்தின் மேலாளர் திஷா சாலியன் மும்பையில் 14 வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.

இதற்கு பல்வேறு காரணம் கூறப்பட்ட நிலையில், போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஜ்தக் என்ற செய்தி நிறுவனத்திற்கு  பேட்டியளித்துள்ள திஷா சாலியன் பெற்றோர், எங்களுடைய ஒரே மகளை நாங்கள் இழந்து தவித்து வருகிறோம். ஆனால் சமூக வலைதளங்களும், ஊடங்களும் தவறான செய்திகளைப் பரப்பி எங்களைக் கொல்லப் பார்க்கிறார்கள் எனவும் பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments